கெட்ட கனவு பரிகார மந்திரம்:
ஓம் ஸ்ரீ கோவிந்தன நமஹ
இரவில் கெட்ட கனவு கண்டால், அடுத்த நாள் காலையில் எழுந்த உடன் குளித்துவிட்டு பூஜை அரை முன்பு நின்று காக்கும் கடவுளான விஷ்ணுவை மனதில் நிலைநிறுத்தி மேலே உள்ள மந்திரத்தை 5 முறை கூறினால் போதும். நாம் கனவில் கண்ட கெட்ட சம்பவங்கள் ஏதும் நடக்காது. அதோடு நமது மனமும் தெளிவடையும். முடிந்தால் அன்று பெருமாள் கோயிலிற்கு சென்று பெருமாளுக்கு ஒரு அர்ச்சனை செய்வது மேலும் சிறப்பு சேர்க்கும்.