மந்திரம்:
ஓம் கணேஷ் ரின்னம் ச்சிந்தி வாரேண்யம் ஹுங் நம பட்
இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாகும். இம்மந்திரத்தை தினமும் காலையில் விநாயகர் சந்நிதானத்திலோ அல்லது படத்திற்கு முன்போ 108 முறை உரு ஜெபித்து வர சில நாட்களிலேயே உங்களிடம் ஒரு நேர்மறையான மாற்றத்தை உணர ஆரம்பிப்பிப்பீர்கள் மேலும் தொடர்ந்து ஜெபித்து வர உங்களிடம் உள்ள தீவினைகள் நீங்கி தரித்தரம் ஒழிந்து உங்கள் வாழ்வில் அனைத்து வளங்களையும் கொண்டு வந்து சேர்க்கும். தினமும் இதை ஜபிக்க இயலாதவர்கள் சங்கடஹர சதுர்த்தி தினத்தில் ஜபித்து பிள்ளையாரின் அருளை பெறலாம்.