தலையில் ஏற்படும் நோய்களை போக்கும் சக்தி மிக்க மந்திரம்

மந்திரம்:

“லூங் ஓங் நம சிவாய”

இம்மந்திரத்தின் அளவு சிறிதாகத் தோன்றினாலும், மிகவும் சக்தி வாய்ந்து. இம்மந்திரம் உச்சரிக்கப்படும் போது சக்தி வாய்ந்த ஒலி அதிர்வலைகள் வெளிப்படும் வண்ணம் இம்மந்திரம் நம் தமிழ்ச் சித்தர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே திடசித்தத்துடன் இம்மந்திரத்தை உச்சரிக்கும் போது உறுதியாக பலனளிக்கும். மேலும் இத்தனை முறைதான் என்றில்லாமல் உங்களால் முடிந்த அளவிற்கு இம்மந்திர உரு ஜெபிப்பதால் பலன்கள் விரைந்து கிட்டும்.

Leave a Reply

Your email address will not be published.