திருடரிகளிடம் இருந்து வீட்டை காக்க உதவும் மந்திரம்

மந்திரம் :

“ஓம் ப்ரம்மவித்வேஷிணி ஷிவே ரக்ஷ் ரக்ஷ் தஹ் தஹ்”.

பொது பொருள் :

எல்லாம் வல்ல ப்ரம்மவித்வேஷிணி தேவி, என்னை எல்லா விதமான துன்பங்களிலிருந்தும் காத்தருள்.

இம்மந்திரத்தை உங்களுக்கு திருட்டு பயம் ஏற்படும் போதோ, வீட்டை பூட்டி விட்டு நீண்ட நாட்கள் வெளியே செல்லும் போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் 108 முறை ஜெபிக்க வேண்டும். மேலும் சூரிய, சந்திர கிரகணங்களின் போது 1000 முறையோ, 10000 முறையோ ஜெபித்து உரு ஏற்றிக்கொண்டால் மிகச்சிறந்த பலன் ஏற்படும். இதன் பயனாக, திருடர்கள் உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை களவாட நினைத்தாலும் அவர்களின் எண்ணமானது மாறும்.

Leave a Reply

Your email address will not be published.