மந்திரம்:
“ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
சாமுண்டாயே விச்சே நமஹ”
தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு, “சாமுண்டேஸ்வரி” தேவியின் படத்திற்கு முன்போ அல்லது அத்தேவியை மனத்தில் நினைத்தோ பழம் நிவேதனம் வைத்து, பத்திகள் கொளுத்தி வைக்க வேண்டும். பின்பு இம்மந்திரத்தை 108 எண்ணிக்கையில் மந்திர உரு ஜெபித்து, பின் நீங்கள் பார்க்கும் தொழிலுக்கோ அல்லது வேலைக்கோ செல்ல வேண்டும். இந்த மந்திர சக்தியின் மூலமாக பதவி உயர்வும், திருப்திகரமான லாபமும் ஈட்ட முடியும். அதோடு தொழில் விருத்தி அடைய இந்த மந்திரம் துணை நிற்கும்.