சாய் பாபா மந்திரம்
ஓம் சாய் ஸர்வ சாக்ஷியாய் நமஹ
இம்மந்திரத்தை தினமும் காலை வேளைகளில் உங்களால் முடிந்த 108 அல்லது 1008 எண்ணிக்கையில் கூறிவருவது நல்லது. அல்லது மாலை வேளையில் 6 மணிக்குள்ளாக “ஸ்ரீ பாபாவை” மனதில் வேண்டிக்கொண்டு இம்மந்திர ஜெபம் செய்யலாம். மேலும் வியாழக்கிழமை அன்று வீட்டில் சாய் பாபாவின் படத்திற்கு வாழை பழம் அல்லது கற்கண்டு இவற்றில் ஏதேனும் ஒன்றையோ அல்லது இரண்டையுமே நிவேதித்து, மஞ்சள் நிற பூவை சமர்ப்பித்து இம்மந்திரத்தை 108 எண்ணிக்கையில் ஜெபம் செய்ய, நீங்கள் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்து அவற்றை நீக்குவார் ஸ்ரீ சாய் பாபா.