புதன் கிரக தோஷம் நீங்க, அறிவில் சிறந்து விளங்க புதன் மந்திரம்

புதன் மந்திரம்:

 

ப்ரியங்கு கலிகா ச்யாமம் ரூபேண அப்ரதிமம் சுபம்
சௌம்யம் சௌம்ய குணோபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம்

பொது பொருள்
“ஞாழல் பூவின் மொட்டு போல் அழகானவரும், அழகை ஆராதிக்க உவமை இல்லாத சந்திரனின் குமாரனும், அழகானாவருமான புதன் பகவானை வணங்குகிறேன்” என்பது இதன் பொருளாகும்.

புதன் பகவானுக்குரிய இந்த மந்திரத்தை புதன் கிழமைகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று புதன் பகவானின் அம்சமாக இருக்கும் பெருமாளை வணங்கும் போது கூற வேண்டும். மேலும் புதன் கிழமையன்று காலையில் கோவிலுள்ள நவகிரக சந்நிதிக்குச் சென்று, புதன் பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி, பச்சை பயிரை நிவேதனமாக வைத்து அவரை வழிபட புதன் கிரகத்தின் தோஷங்கள் நீங்கும். மேலும் அந்த புதன் பகவானின் பூரணமான அருளை நமக்கு பெற்று தரும்.

Leave a Reply

Your email address will not be published.