திருவிளக்கு மந்திரம்:
சிவம் பவது கல்யாணம்
ஆயுராரோக்ய வர்த்தனம்
மம: துக்க வினாசாய
ஸந்த்யா தீபம் நமோ நம:
பொது பொருள்:
மாலை நேரத்தில் நான் வழிபடும் திருவிளக்கே, உந்தன் மகிமையால் எங்கள் வீட்டில் சுப காரியங்கள் அரங்கேறட்டும், நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் நிலைக்கட்டும், இந்த வீட்டில் வசிப்பவர்களை துக்கமும் துன்பமும் அண்டாமல் காத்திட உன்னை வேண்டுகிறேன்.