மந்திரம்:
தங்குவர் கற்பகத் தாருவின் நீழிலில் தாயரின்றி
மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால் வரையும்
பொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.
விதி மீது நம்பிக்கை உள்ளவர்களும் நம்பிக்கை அற்றவர்களும் இது பூ உலகில் இருக்கின்றனர். நமது புராணங்களை புரட்டி பார்த்தோமானால் விதி என்று ஒன்று இருக்கிறது என்றும் அதை இறைவனால் மாற்ற முடியும் என்றும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதற்கான ஒரு மிக சிறந்த உதாரணமாக திகழ்கிறது மார்க்கெண்டேயனின் வாழ்க்கை. அந்த வகையில் மேலே உள்ள மந்திரத்தை ஜபித்து விதியை மாற்றி ஒருவன் வாழ்வில் நடக்கவிருக்கும் தீங்கில் இருந்து தப்பிக்கலாம்.