வீட்டில் நல்ல சக்தியை ஈர்க்க உதவும் மந்திரம்

துர்க்கா தேவி மந்திரம்:

 

பால் கிரஹ் பிபூதானாம்
பாலாணாம் ஷாந்தி கார்கம்
ஸங்கட்பேடே ச்ச ந்ரிணாம்
மைத்ரி கரண் முத்மம்

இம்மந்திரத்தை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் 27 முறை உரு ஜெபிக்க வேண்டும். மேலும் செவ்வாய் கிழமைகளில் ராகு கால நேரத்தில் அருகில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கோ அல்லது அந்த துர்க்கா தேவி சந்நிதி உள்ள கோவிலுக்கோ சென்று, அகல்விளக்கிலோ அல்லது எலுமிச்சை பழத்திலோ பசுநெய் ஊற்றி விளக்கேற்றி, எலுமிச்சம் பழ மாலையை அந்த துர்க்கா தேவிக்கு சாற்றி இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபட உங்கள் வீட்டில் துஷ்ட சக்தியின் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார தடை மற்றும் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தினருக்கோ ஏற்பட்டிருக்கும் உடல் நலக் குறைபாடுகள் முற்றிலும் நீங்கி உங்கள் வீட்டில் நல்ல சக்திகள் குடிகொள்ளும்.

Leave a Reply

Your email address will not be published.